மாரி மழையில் தவளைகள் மார்க்கு மார்க்கு என்று கத்த மச்சான்! வாடா எலி அடிப்போம் என்று புறப்பட்டது ஒரு படை.…
“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து” உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சாணிபோல நின்று காப்பவரையும் உலகம் உடையது;…
“நீயே நிறைவு”என்ற இறுவெட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிமுனை புனித லூசியா ஆலயத்தின் பொன்விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டது.யுத்த காலத்திலும்…
கடந்த வாரம் மாகாண மட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டுக்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.இதன் பிரகாரம் மன்னார் புனித லூசியா மகாவித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி…
மன்னார் பள்ளிமுனை மீனவர்களின் ஏறக்குறைய 30வருட நீண்ட கால போராட்டத்தின் பின் தற்போது பள்ளிமுனை கடல் ஆற்று பகுதியில் இருந்து…
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவர்களுக்கு தனிப்பட்ட பலதரப்பட்ட தேவைகள் கடமைகள் இருந்த போதிலும் எமது பள்ளிமுனை மக்களின் அன்பு வேண்டுகோளை…
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எமது இணையத்தளமூடாக மன்னார் புனித லூசியா மகாவித்தியாலய பழைய மாணவர்களது கோரிக்கையினை வெளியிட்டிருந்தோம். அதன்…
கனடா வாழ் பள்ளிமுனை மக்களுக்காக மன்னார் புனித லூசியா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் உதவி கேட்டு கடிதம்…
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் நீயூஸ்டார் உயிலங்குளம் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 9 பேர் கொண்ட மாபெரும்…
மன்னார் பள்ளிமுனையிருந்து 1998ம் ஆண்டு வெளிவந்த பத்திரிகை தான் “பள்ளியெழுச்சி” பத்திரிகை. இதனுடைய முதல் பதிப்பு வெளிவந்ததுடன் அது பள்ளிமுனை…