பள்ளிமுனையைச்சேர்ந்த பி.குயின்ரஸ் மார்ஸ்ல் பிகிறாடோ என்பவரது இரு சிறுநீரங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 3 பிள்ளகைள் உள்ளனர் 3வரும் பாடசாலையில்…
பள்ளிமுனையின் வைரமான நோர்பேர்ட் அன்ரனி அவர்களுக்கு வைரவிழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் கனடாவில் சாதித்து வரும் பள்ளிமுனையின் மைந்தன் நோபேர்ட் அன்ரனி.…
பொங்கல் பண்டிகை தமிழர்களின் மிக முக்கியமான சிறப்புமிக்க பண்டிகையாகும். தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு விழாவாக பொங்கல் விளங்குகிறது.…
பள்ளிமுனைப் பதியின் பாதுகாவலாம் புனித லூசியா தாயின் “அழகின் அழகே” பாடல் காணொளி எமது திருநாள் ஆயத்த நாட்களின் முதல்…
எமது ஊரில் பாரம்பரியமாக கட்டிகாத்த கோவில் சபை என்பது எமது மண்ணை முன்னேற்றி எமது மக்களை வளர்ச்சிப்பாதையில் செல்ல வைத்தவர்கள்.அதே…
அன்பார்ந்த பள்ளிமுனை மக்களே எமது மண்ணுக்கு இரண்டு கண்களாக இருப்பது ஒன்று புனித லூசியா அன்னை ஆலயம் மற்றது புனித…
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான இளம் விவசாய விஞ்ஞானிகள் தெரிவுப்போட்டியில் மன்னார் புனித லூசியா மாணவர்களில் மூன்று…
பள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் உறவுகளே! அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பான வணக்கங்கள் தங்களின் கடந்த கால மேலான…
கில்லறி வெற்றிக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் புனித லூசியா அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.அருட் சகோதரர் கில்லறி ஞாபகார்த்தமாக சாவற்கட்டு கில்லறி…
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பூநகரி லீக்கின் நெறிப்படுத்தலுடன், வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம் நடாத்தும். அமரர் அருட்பணி (அ.ம.தி)…