Author: editor_pallimunai

பள்ளிமுனை மக்களே விழித்தெழுங்கள்! நெய்தல் ராணியின் அன்பு வேண்டுகோள்!

மன்னார் பள்ளிமுனை மீனவர்களின் ஏறக்குறைய 30வருட நீண்ட கால போராட்டத்தின் பின் தற்போது பள்ளிமுனை கடல் ஆற்று பகுதியில் இருந்து…
கனடா வாழ் மக்களுக்கு நன்றி!

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவர்களுக்கு தனிப்பட்ட பலதரப்பட்ட தேவைகள் கடமைகள் இருந்த போதிலும் எமது பள்ளிமுனை மக்களின் அன்பு வேண்டுகோளை…
பள்ளிமுனை மாணவர்களுக்காக குறுகிய காலத்தில் லட்சங்களை கொடுத்த புலம்பெயர் தமிழர்கள்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எமது இணையத்தளமூடாக மன்னார் புனித லூசியா மகாவித்தியாலய பழைய மாணவர்களது கோரிக்கையினை வெளியிட்டிருந்தோம். அதன்…
|
உதவிக்கரம் நீட்டுமாறு கனடா வாழ் பள்ளிமுனை மக்களிடம் கோரிக்கை!

கனடா வாழ் பள்ளிமுனை மக்களுக்காக மன்னார் புனித லூசியா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் உதவி கேட்டு கடிதம்…
சம்பியனானது புனித லூசியா அணி!

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் நீயூஸ்டார் உயிலங்குளம் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 9 பேர் கொண்ட மாபெரும்…
பள்ளிமுனையிலிருந்து வெளிவந்த முதல் பத்திரிகை!

மன்னார் பள்ளிமுனையிருந்து 1998ம் ஆண்டு வெளிவந்த பத்திரிகை தான் “பள்ளியெழுச்சி” பத்திரிகை. இதனுடைய முதல் பதிப்பு வெளிவந்ததுடன் அது பள்ளிமுனை…
கனடாவில் சாதித்து வரும் பள்ளிமுனை மைந்தன்!

கனடாவில்  சாதித்து வரும் பள்ளிமுனையின் மைந்தன் நோபேர்ட் அன்ரனி. கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் பிரம்ரன் நகரத்தில் தினுசா ரேக்  அவுட்…
சாவகச்சேரியில் மூன்று வாகனங்கள் விபத்து!

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.குறித்த விபத்து இன்று காலை…
பல தடவைகள் மழை பெய்யும்: இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி (kandy) மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும்…
வெற்றி பெற்றது பள்ளிமுனை அணி!

மன்னார்,நானாட்டான், மடுமாந்தை பிரதேசங்களை உள்ளடக்கிய 40 வயதிற்குமேற்பட்ட 7 அணிகள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி பள்ளிமுனை அணி அந்தோனியார் புரம்அணியை…