Author: editor_pallimunai

நெய்தல் ராணியின் அன்பு வேண்டுகோள்!

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பூநகரி லீக்கின் நெறிப்படுத்தலுடன், வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம் நடாத்தும். அமரர் அருட்பணி (அ.ம.தி)…
|
பவள விழா கொண்டாடும் பள்ளிமுனை மருமகன்!

இன்று 75வது பிறந்த நாள் கொண்டாடும் பள்ளிமுனை மருமகன் விநாயகராசா ராசையா அவர்களுக்கு பள்ளிமுனை இணையத்தளத்தின் வாழ்த்துகள் தெரிவிப்பதோடு நெய்தல்…
இறுதி ஆட்டத்திற்கு தெரிவானது புனித லூசியா விளையாட்டுக் கழகம் பள்ளிமுனை!

தயன்சனின் இரட்டைக் கோலின் மூலம் சென் சேவியர் விளையாட்டுக் கழகம் தேவன்பிட்டி அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு தெரிவானது புனித…
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் –  புனித ஜோசப் வாசு அடிகளார்

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து” உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சாணிபோல நின்று காப்பவரையும் உலகம் உடையது;…
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிமுனையிலிருந்து வெளிவந்த இறுவெட்டு!

“நீயே நிறைவு”என்ற இறுவெட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிமுனை புனித லூசியா ஆலயத்தின் பொன்விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டது.யுத்த காலத்திலும்…
மன்னார் புனித லூசியாவிற்கு மாகாண மட்ட விளையாட்டில் கிடைத்த கெளரவம் !

கடந்த வாரம் மாகாண மட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டுக்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.இதன் பிரகாரம் மன்னார் புனித லூசியா மகாவித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி…
பள்ளிமுனை மக்களே விழித்தெழுங்கள்! நெய்தல் ராணியின் அன்பு வேண்டுகோள்!

மன்னார் பள்ளிமுனை மீனவர்களின் ஏறக்குறைய 30வருட நீண்ட கால போராட்டத்தின் பின் தற்போது பள்ளிமுனை கடல் ஆற்று பகுதியில் இருந்து…